Friday, January 29, 2021

காணிநிலம் சிற்றிதழ் நடத்தும் சிறுகதைப் போட்டி

திருநெல்வேலியில் இருந்து செயல்படும் காணிநிலம் சிற்றிதழ் "சிறுகதைப் போட்டி" ஒன்றை அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் பிப்ரவரி-20-2021.  மேலதிக விவரங்கள் கீழே...

 

நன்றி - https://www.senkani.com/2021/01/blog-post_92.html

இனிய நந்தனம் - தூண்டில் ஹைக்கூ போட்டி

கவிக்கோ அப்துல் ரகுமானின் 84-ஆவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் இனிய நந்தனம் "தூண்டில் ஹைக்கூ கவிதைப் போட்டி"-ஐ அறிவித்திருக்கிறது. 

போட்டிக்கான உங்கள் கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி வரும் பிப்ரவரி, 20, 2021.

மேலும் விவரங்களுக்கு - https://www.senkani.com/2021/01/84th.html
 

 

 

Saturday, January 23, 2021

சிறுவாணி வாசர் மையம் - 2020 சிறுகதைப் போட்டி முடிவுகள்

 சிறுவாணி வாசகர் மையம் நடத்திய  "ரா.கி. ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி-2020 " முடிவுகள் வெளியாகி உள்ளன. வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ்ச்சரத்தின் வாழ்த்துகள் !!