Monday, February 22, 2021

பண்ணாகம்.காம் (www.pannagam.com) நடத்தும் சிறுகதைப் போட்டி

ஜெர்மனியில் இருந்து இயங்கி வரும் பண்ணாகம்.காம் (www.pannagam.com) இணையத்தளம் தனது 15வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையிலும்,  உலகத் தமிழ் எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் நோக்கிலும் ஓர் உலகளாவிய சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கிறது.



இந்தப் போட்டிக்கான சிறுகதைகளை அனுப்பி வைக்கவேண்டிய கடைசி நாள் மார்ச், 21, 2020.  போட்டி விதி முறைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் இங்கே

https://www.pannagam.com/10-pannagam-web-anuversery

Saturday, February 13, 2021

2021-சென்னை புத்தகக் கண்காட்சி

 2021-சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது.

தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் . இந்தக் கண்காட்சி அரசு விதித்துள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளதாகப் பபாசி  அமைப்பு அறிவித்திருக்கிறது.