Saturday, February 13, 2021

2021-சென்னை புத்தகக் கண்காட்சி

 2021-சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது.

தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் . இந்தக் கண்காட்சி அரசு விதித்துள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளதாகப் பபாசி  அமைப்பு அறிவித்திருக்கிறது.



No comments:

Post a Comment