Wednesday, August 5, 2020

செய்தி அலை நடத்தும் சிறுகதைப் போட்டி!

செய்தி அலை (இணைய இதழ்) தனது வாசகர்களின் எழுத்துத் திறனை வெளிக்கொணரும் வகையில் ஒரு சிறுகதைப் போட்டியை நடத்துகிறது.
மேலதிக விவரங்கள் கீழே.

1 comment:

  1. அதிக கமெண்ட்கள் மற்றும் லைக் இதை வைத்து தேர்வு செய்வது சரியில்லை. நல்ல கதை தரமான படைப்புக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். குழு மனப்பான்மையில்தான் இப்போதெல்லாம் லைக்கும் கமெண்டும் விழுகிறது. நண்பர்கள் வட்டம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

    ReplyDelete