Friday, November 5, 2021

உலகு தழுவிய ஹைக்கூ கவிதைப் போட்டி-2021

இனிய உதயம் இலக்கியத் திங்களிதழுடன் தமிழினி கவிதைக்களம் அமைப்பு இணைந்து நடத்தும் உலகம் தழுவிய  ஹைக்கூ கவிதைப் போட்டி இது. மொத்தப் பரிசுத் தொகை ரூ. 25 ஆயிரம்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதிநாள் டிசம்பர்-15-2021.

 மேலதிக விவரங்கள் கீழே...

 


 

No comments:

Post a Comment