தடுப்பூசிக்குப் பின் தற்போது அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பெட்னா-வின் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டுவிழா (FETNA-The Federation of Tamil Sangams in North America) வரும் அக்டோபரில் திட்டமிடப்பட்டிருக்கிறது .
ஆமாம், 2021-ஆம் ஆண்டுக்கான 34-ஆம் பேரவை விழா அக்டோபர் 8-10 ஆகிய தேதிகளில் அட்லாண்டா மாநகரில் கோலாகலமாக நடக்க இருக்கிறது. அந்த விழா மலருக்கான படைப்புகள் உலகம் முழுவதிலும் இருந்து வரவேற்க்கப்படுகின்றன. மேலதிக விவரங்கள் கீழே...
No comments:
Post a Comment