Monday, June 14, 2021

இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50 ஆயிரம் உதவித்தொகை

இந்தியாவின் கலாசாரம், பண்பாடு தொடர்பான படைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 75  இளம் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் 50,000 ரூபாய் உதவித் தொகை (6 மாதங்களுக்கு) வழங்கும் திட்டம் ஒன்றை இந்திய அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது.


YUVA: Prime Minister’s Scheme For Mentoring Young Authors என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்திற்கு 30 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கவேண்டிய கடைசிநாள் ஜூலை 31, 2021.

மற்ற மேலதிக தகவல்கள் https://innovateindia.mygov.in/yuva/

1 comment:

  1. மிக நல்ல விஷயம் .. வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete