இந்தியாவின் கலாசாரம், பண்பாடு தொடர்பான படைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 75 இளம் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் 50,000 ரூபாய் உதவித் தொகை (6 மாதங்களுக்கு) வழங்கும் திட்டம் ஒன்றை இந்திய அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது.
YUVA: Prime Minister’s Scheme For Mentoring Young Authors என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்திற்கு 30 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கவேண்டிய கடைசிநாள் ஜூலை 31, 2021.
மற்ற மேலதிக தகவல்கள் https://innovateindia.mygov.in/yuva/
மிக நல்ல விஷயம் .. வாழ்த்துக்கள் !!!
ReplyDelete