Friday, March 19, 2021

சு.சமுத்திரம் நினைவு சிறுகதைப் போட்டி - 2021

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நினைவில்  'சு.சமுத்திரம் நினைவு சிறுகதைப் போட்டி' அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் போட்டிக்கான உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்க கடைசி நாள் மார்ச், 30, 2021. போட்டி குறித்த மற்ற மேலதிக விவரங்கள் கீழே.


 பங்கேற்ப்பாளர்கள் அனைவருக்கும் தமிழ்ச்சரத்தின் வாழ்த்துகள் !!

No comments:

Post a Comment