Friday, March 5, 2021

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தும் திறனாய்வுப் போட்டி

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ உலகாவிய அளவில் ஒரு  திறனாய்வுப் போட்டியை அறிவித்திருக்கிறது.

இந்தப் போட்டிக்கான உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்க கடைசி நாள் ஏப்ரல், 30, 2021. போட்டி குறித்த மற்ற மேலதிக விவரங்கள் கீழே.
 


 

No comments:

Post a Comment